ஆரணியில் தெருமுனை பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துரிஞ்சாபுரம் ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.